2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
சீனாவை புரட்டிப்போட்ட புயல்…! “காற்றில் பறந்து செல்லும் மரங்கள்,
சீனாவில் ரகாசா என்ற புயல் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் வெள்ள நீர் புகுந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது, காற்றின் வேகத்தில் மக்களின் சொத்துகள் [மேலும்…]
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்களை வெளியிட்டது ஐசிசி
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் கூட்டாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் [மேலும்…]
பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின்புரிந்துணர்வு” உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்கௌவில் ஒளிப்பரப்பு
சீன ஊடகக் குழுமம் தயாரித்த “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும் நிகழ்ச்சியும், “ஷி ச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனை பற்றிய அறிமுகம்” என்னும் [மேலும்…]
2030க்குள் 40% வேலைகளை ஏஐ காலி செய்யும்; சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு கியூபா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது [மேலும்…]
“செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை”… நம் முதல்வர் போன்று அடித்து விடுவோமா..? வேற புதுசா என்னத்த சொல்ல… போட்டு தாக்கிய விஜய்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். [மேலும்…]
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் [மேலும்…]
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் [மேலும்…]
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று [மேலும்…]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நிறுவனம் [மேலும்…]



