தற்போதைய சர்வதேச நிலைமை 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆழ்ந்த முறையில் மாறி வருகிறது. சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக, [மேலும்…]
11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி – மத்திய குழு பரிந்துரை!
பயிற்சி மையங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குச் செல்வதை குறைக்கும் வகையில் 11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. ஜேஇஇ, [மேலும்…]
எல்லை பாதுகாப்பில் ரோபோக்களை நிறுத்த சீனா திட்டம்!
சீனா – வியட்நாம் எல்லைப் பகுதியில் 500 ரோபோக்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு இணையாகச் சீன ராணுவத்தின் [மேலும்…]
“விஜய்யின் அடுத்த நகர்வு” அதிருப்தியில் இ.பி.எஸ். அணி… 2026 தேர்தலுக்கு முன் நடக்கும் அதிரடி..!!!
அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, [மேலும்…]
தா பூ தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, நவம்பர் 29ம் நாள் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மௌன அஞ்சலி செலுத்தியது. ஹாங்காங் சிறப்பு [மேலும்…]
120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். [மேலும்…]
சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில் சனிக்கிழமை [மேலும்…]
ராமநாதபுரத்தில் கனமழை – 50 ஏக்கர் உப்பளங்கள் சேதம்!
ராமநாதபுரம் அருகே 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த [மேலும்…]
குவாங் யான் தீவு அருகில் கண்காணிப்பு மேற்கொண்ட சீன ராணுவப் படை
சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 29ஆம் நாள், கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, சீனாவின் குவாங் யான் [மேலும்…]
மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு [மேலும்…]
ஐஸ்லாந்து அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
ஐஸ்லாந்து அரசுத் தலைவர் டோமஸ்டொடிர் அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்த போது, உலகின் மகளிர் உச்சிமாநாட்டை [மேலும்…]



