சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 18,000 பேர் [மேலும்…]
ஜனவரி முதல் ஜூலை வரை சீனச் சரக்குப் போக்குவரத்தின் மொத்தத் தொகை 5.5விழுக்காடு அதிகரிப்பு
சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையான சரக்குப் போக்குவரத்துத் தரவுகளை இன்று வெளியிட்டது. சரக்குப் போக்குவரத்துத் [மேலும்…]
2024 ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செய்தி ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கு தொடக்கம்
2024 ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கான செய்தி ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கு 28ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் செங்துவில் துவங்கியது. [மேலும்…]
டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சியில் குற்றவாளி, டிரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரின் நிகழ்வுகளை [மேலும்…]
கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக்! பிரதமர் மோடி வாழ்த்து!
பாரிஸ் : ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக இன்று தொடங்கியது. தற்போது நடைபெற்று முடிந்த [மேலும்…]
மதுரை புத்தக திருவிழா 2024 தேதியை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் [மேலும்…]
முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பிரபலமானவை அலையாத்தி காடுகள் (mangrove forest). கிட்டத்தட்ட 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில், ‘தமிழ் [மேலும்…]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை
செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை நாள் கூட்டத்தினை கருத்தில் [மேலும்…]
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க [மேலும்…]
பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது
நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு [மேலும்…]



