சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 13வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் [மேலும்…]
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சீனத் தலைமை அமைச்சர் பயணத் திட்டம்
சிங்கப்பூர் குடியரசின் தலைமை அமைச்சர் ஹுவாங் டுன் சையின் அழைப்பை ஏற்று, சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 25 மற்றும் 26ம் [மேலும்…]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆகஸ்ட் 27ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
தென் கொரியாவில் ஷிச்சின்பிங் அரசு முறைப் பயணம்
தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்கின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் முதல் நாள் [மேலும்…]
2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! இன்று இந்த மாவட்டங்களில் மழை அலர்ட்!
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்…]
இன்று மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!!
குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் [மேலும்…]
கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!
கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கோவில் நிதியில் [மேலும்…]
ஆந்திரா பேருந்தில் தீ விபத்து – நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
ஆந்திரா : ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா [மேலும்…]
டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு
தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. புதிய டி.ஜி.பி.,யை [மேலும்…]
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் [மேலும்…]



