14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை [மேலும்…]
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்..!
கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண [மேலும்…]
பதற வைக்கும் விபத்து! படகு கவிழ்ந்ததில் 14 இந்தியர்களின் கதி என்ன….?
மொசாம்பிக் நாட்டில் கடல் பகுதியில் அக்டோபர் 16-ம் தேதி ஒரு சிறிய படகு கவிழ்ந்தது. அந்த படகு எண்ணெய் கப்பலை சரி செய்யும் வேலைக்கு [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!! கடந்த ஆண்டை விட அதிகமா ..?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு [மேலும்…]
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2080 உயர்ந்தது..!!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இன்று மிகவும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று [மேலும்…]
சீனாவில் பரவும் புதிய கென்ஸ் கலாச்சாரம்… வைரலாகும் வீடியோ…!!!
சீனாவில் இளம் தலைமுறையினர் திருமணத்தையும் குழந்தை பெறுதலையும் தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இதனால், சீன அரசு [மேலும்…]
8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் [மேலும்…]
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!
தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் [மேலும்…]
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து [மேலும்…]
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பொறுப்பேற்பு
ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. லிபரல் [மேலும்…]



