ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
திமுக கூட்டணியில் இணைந்தது “புதிய கட்சி” கொங்குவில் செல்வாக்கை விரிவுபடுத்த வியூகம்..!!!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு [மேலும்…]
கரையை விட்டு விலகும் டிட்வா புயல்
தமிழ்நாட்டு கடற்கரையை விட்டு டிட்வா புயல் மேலும் விலகி செல்கிறது. தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா [மேலும்…]
டிட்வா புயல் கோரத் தாண்டவம்: 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் [மேலும்…]
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றப் போட்டியில் கனடாவை 14-3 என்ற [மேலும்…]
பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) [மேலும்…]
11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி – மத்திய குழு பரிந்துரை!
பயிற்சி மையங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குச் செல்வதை குறைக்கும் வகையில் 11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. ஜேஇஇ, [மேலும்…]
எல்லை பாதுகாப்பில் ரோபோக்களை நிறுத்த சீனா திட்டம்!
சீனா – வியட்நாம் எல்லைப் பகுதியில் 500 ரோபோக்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு இணையாகச் சீன ராணுவத்தின் [மேலும்…]
“விஜய்யின் அடுத்த நகர்வு” அதிருப்தியில் இ.பி.எஸ். அணி… 2026 தேர்தலுக்கு முன் நடக்கும் அதிரடி..!!!
அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, [மேலும்…]
தா பூ தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, நவம்பர் 29ம் நாள் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மௌன அஞ்சலி செலுத்தியது. ஹாங்காங் சிறப்பு [மேலும்…]
120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். [மேலும்…]



