2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
“ஐந்து நாள் தொடர் விடுமுறை”: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2-ம் தேதி காந்தி [மேலும்…]
டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் தீன் தயாள் உபாத்யா பகுதியில் புதிய [மேலும்…]
தீபாவளி போனஸ் அறிவிப்பு!! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் [மேலும்…]
தியாகிகள் நினைவு நாளில் ஷிச்சின்பிங் மக்கள் வீரர்களுக்கு மலர் அஞ்சலி
இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். செப்டம்பர் [மேலும்…]
அறைகூவல்களைச் சமாளித்து கனவுகளை நனவாக்குவதற்கு ஐ.நாவின் பங்கு முக்கியம்
கடந்த ஒரு வாரமாக, 80வது ஐ.நா. பொது பேரவையின் உயர் நிலை, கூட்டத்தொடர் நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. கடுமையான நிதிப் பற்றாக்குறை, ஐ.நாவின் [மேலும்…]
இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் ஃபைபர்-ஆப்டிக் [மேலும்…]
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு [மேலும்…]
அயோக்கிய அரசியல்: ஆவேசத்துடன் கடுமையாக சாடிய பிரபல நடிகர்..!!!
கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்…]
RSS 100 : நாளை நினைவு அஞ்சல் தலை, நாணயம் வெளியீடு..!
1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று(அக்டோபர் 2) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற சேவை மற்றும் [மேலும்…]
அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை… எப்போது தெரியுமா?…!!!
புதுடெல்லில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், பண்டிகை காரணமாக அதிக நாட்களுக்குள் மூடப்பட உள்ளன. மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளூர் திருவிழாக்கள், [மேலும்…]



