சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
பிப்ரவரியிலுள்ள சீனக் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 49.1விழுக்காடு
பிப்ரவரி மாதத்தில் சீனாவின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் சேவைத் துறைக்கான ஆய்வு [மேலும்…]
பிளஸ் 2 பொதுத்தேர்வு – இன்று தொடங்கியது!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் [மேலும்…]
சீன விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி திட்டம்
சீனாவில் பயணியர் விமானச் சேவை வளர்ச்சி தொடர்பான திட்டத்தை சீனப் பயணியர் விமானப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டு [மேலும்…]
ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்
உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் [மேலும்…]
கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் [மேலும்…]
2023ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தரவு வெளியீடு
சீனாவின் 2023ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிபர அறிக்கை ஒன்றை சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது. [மேலும்…]
சீன அரசின் பணியறிக்கை பற்றிய விவாதிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, பிப்ரவரி 29ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் [மேலும்…]
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. [மேலும்…]
சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது. தூத்துக்குடியில் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் [மேலும்…]
இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!
பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார். பெர்லினில் நேற்று (பிப்ரவரி 27 ) இந்தியா-ஜெர்மனி உயர் [மேலும்…]



