அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
தக்லிமகன் பாலைவனத்தை சுற்றி வரும் பசுமை சுவரின் இறுதிப் பகுதி நிறைவு
நவம்பர் 28ஆம் நாள் காலை, சின்ஜியாங்கின் யுதியன் மாவட்டத்தில் 50 மீட்டர் அகலம் மற்றும் 100 மீட்டர் நீளம் கொண்ட மணல் பரப்பளவில் மரக்கன்றுகளை [மேலும்…]
டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!
தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டெல்டா [மேலும்…]
“நவ. 29, 30 தேதிகளில் கனமழை பெய்யும்”- தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக [மேலும்…]
அடுத்த தலைமுறை புவியிடங்காட்டியை உருவாக்கும் சீனா
மேம்பட்ட தொழில்நுட்பம், வலுவான செயல்திறன் மற்றும் சிறந்த சேவை கொண்ட அடுத்த தலைமுறை பெய்டோ புவியிடங்காட்டி அமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டளவில் [மேலும்…]
உலகத்திற்கு நிதானம் மற்றும் ஒத்துழைப்பை ஊற்றிய சீனாவின் தூதாண்மை பணி
சௌதி அரேபியா-ஈரான் தூதாண்மையுறவு மீட்சி, பாலஸ்தீனத்தின் பல்வேறு தரப்புகளின் நல்லிணக்கம், பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம், ஆப்பிரிக்க லீக் ஜி 20 அமைப்பில் சேர்வதற்கு ஆதரித்தது [மேலும்…]
இவ்வாண்டின் முதல் 10 திங்களில் தொலை தொடர்பு சேவை வருமானம் 2.6 விழுக்காடு உயர்வு
இவ்வாண்டின் முதல் 10 திங்கள்காலத்தில் சீனாவின் தொலை தொடர்பு துறை நிதானமாக இயங்கி வருகிறது. இத்துறையின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய சேவைகள் [மேலும்…]
சீனாவின் எதிர்காலத்தின் மீதான லீ சியென் லூங்கின் நம்பிக்கை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சிங்கப்பூர் அரசுத் தலைவர் லீ சியென் லூங்கைச் சந்தித்துப் பேசினார். சீனாவின் எதிர்காலத்தின் [மேலும்…]
வயநாட்டில் அமோக வெற்றி..! இன்று மக்களைவை எம்.பி.யாக பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி!
முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, வயநாட்டில் தனது [மேலும்…]
காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் லிஸ்ட்!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு [மேலும்…]
குறைந்தது புயல் சின்னத்தின் வேகம்… ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்!
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் [மேலும்…]



