அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
விரிவாக்கத்துடன் பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய பங்கு
16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை, ரஷியாவில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்புக்கிணங்க இதில் கலந்துகொள்ளவுள்ளார். [மேலும்…]
30-ஆவது சீன யிவூ சர்வதேச பொருட்காட்சி துவக்கம்
30-ஆவது சீன யிவூ சர்வதேச பொருட்காட்சி அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, செஜியாங் மாகாணத்தின் யிவூ நகரில் நடைபெற்று வருகிறது.வெளிநாட்டு [மேலும்…]
புதிய தொழில் தொடங்கி கிராம வளர்ச்சிக்கு பங்காற்றும் இளைஞர்கள்
சீனாவின் செஜியாங் மாகாணத்தின் யிவூ நகரிலுள்ள லிசூ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சமீபத்திய ஆண்டுகளில், வேளாண்மையை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுடன் இணைக்கும் புதிய தொழில் [மேலும்…]
அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வை உறுதி செய்யும் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள்
அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வுக்கான விதிகளை அமைப்பதற்கான உலகளாவிய கூட்டணியான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை அதிக வேகத்தைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய உலக நாடுகளில் நான்கில் [மேலும்…]
அமெரிக்க மற்றும் கனடா கப்பல்கள் தைவான் நீரிணையைக் கடந்து பயணித்தது குறித்து சீனா நிலைப்பாடு
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் போர் கப்பலும், கனடாவின் எச்எம்சிஎஸ் வான்கூவர் போர் கப்பலும் அக்டோபர் 20ஆம் நாள் தைவான் நீரிணையை கடந்து பயணித்ததோடு, வெளிப்படையாக [மேலும்…]
வேட்டையன் 11வது நாள் முடிவில் 5 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது
வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் பத்து நாட்களில் இதுவரை ₹129.25 கோடி நிகர [மேலும்…]
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த [மேலும்…]
நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றிய சீனாவின் கருத்து
நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 21ஆம் நாள் கூறுகையில், புதிய நாடுகள் பிரிக்ஸ் [மேலும்…]
உலக எதிர்காலத்திற்கு பிரிக்ஸ் அமைப்பு பதிலளிக்கலாம்: விசாரணைபடுத்தப்பட்டோரின் கருத்துக்கள்
2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள காலத்தில், சீன செய்திஊடகத்தின் சி.ஜி.டி.என். கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன்படி, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு [மேலும்…]
தெற்குலக நாடுகளின் சிந்தனை கிடங்கு மன்றம் ஆற்றியுள்ள பங்குகள்
2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகமும் [மேலும்…]



