சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத [மேலும்…]
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன. மேலும், தொடர்ந்து ஐந்து நாளாக புதிய உச்சம் தொட்டு [மேலும்…]
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மகாகவி பாரதி விழா நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு தமிழ்ச் [மேலும்…]
சீனாவில் 5G வலையமைப்பு நிலையங்களின் வளர்ச்சி
இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் இறுதி வரை, சீனாவில் 5G வலையமைப்பு நிலையங்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 42 ஆயிரத்தை எட்டியது. இது, செல்லிட நிலையங்களின் [மேலும்…]
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை
பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக [மேலும்…]
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில்
நியூயார்க்கில் நடந்த அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழாவில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா மெலோனியைப் பாராட்டி விருது [மேலும்…]
சீனாவில் 5G வலையமைப்பு நிலையங்களின் வளர்ச்சி
இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் இறுதி வரை, சீனாவில் 5G வலையமைப்பு நிலையங்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 42 ஆயிரத்தை எட்டியது. இது, செல்லிட நிலையங்களின் [மேலும்…]
சீனாவின் நிலைப்பாட்டுக்கு நூற்றுக்கணக்கான நாடுகள் ஆதரவு
செப்டம்பர் 24ஆம் நாள் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 57வது கூட்டத்தில், சின்ஜியாங், ஹாங்காங், ஷிட்சாங் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டுக்கு, [மேலும்…]
பல்வேறு இனங்களுக்கிடையே தலைமுறை தலைமுறையாக ஒற்றுமையை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்:ஷிச்சின்பிங்
தலைமுறை தலைமுறையாக பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வலியுறுத்தினார். 1951ஆம் ஆண்டு சீனாவின் [மேலும்…]
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு
லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், அடுத்த கோடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை உயர்த்துவதாக [மேலும்…]



