அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) [மேலும்…]
அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு; பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு
இந்திய மற்றும் ரஷ்யாவின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்), அதன் தொழில்நுட்ப காலியிடங்களில் குறைந்தது 15% மற்றும் அதன் நிர்வாக [மேலும்…]
உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் 39வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்
உலக கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) 2024 வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி, உலகின் 133 பொருளாதாரங்களில் 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. [மேலும்…]
டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும் என யுபிஎஸ் கணிப்பு
யுபிஎஸ்ஸின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணய கொள்கைக் குழு இந்த ஆண்டு டிசம்பர் முதல் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்…]
மாலத்தீவு அதிபர் முய்ஸு அக்டோபர் மாதம் இந்தியா வருகிறார்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இருதரப்பு உறவுகளை சீர்செய்வதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த [மேலும்…]
சீன-ஜப்பானிய உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
இஷிபா ஷிகெரு ஜப்பானின் புதிய தலைமையமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், சீன-ஜப்பானிய உறவின் நீண்டகால [மேலும்…]
சீன மக்கள் குடியரசின் தேசியப் பதக்கம் மற்றும் தேசிய கெளரவம் என்ற விருதை அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது
சீன மக்கள் குடியரசின் தேசியப் பதக்கம் மற்றும் தேசிய கெளரவம் என்ற விருதை அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் [மேலும்…]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். [மேலும்…]
விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்
வந்தவாசி, செப் 28: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த [மேலும்…]
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். [மேலும்…]



