சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
கேரளா சூப்பர் லீக்கின் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானார் சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுமான சஞ்சு சாம்சன், கேரளா சூப்பர் லீக் (KSL) கிளப் மலப்புரம் எஃப்சியின் இணை உரிமையாளரானதன் மூலம் [மேலும்…]
சீனாவில் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு
இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் திங்கள் வரை, சீனாவில் வாகனங்களின் உற்பத்தி அளவு ஒரு கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்தையும் விற்பனை அளவு [மேலும்…]
ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் கருத்து
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்காவுடனான பல ஒத்துழைப்பு முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்தது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு, [மேலும்…]
இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில் சீனாவின் சரக்கு வர்த்தகம் அதிகரிப்பு
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுக்களின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில், சீனாவின் மொத்தச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் [மேலும்…]
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வாழ்த்து:ஷிச்சின்பிங்
சீனத் தேசிய கல்வி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு
சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். மருத்துவக் காப்பீட்டுக் கட்டணத்தைக் [மேலும்…]
கோவை கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன் படி, இந்த [மேலும்…]
பிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்
பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும். ஒவ்வொரு [மேலும்…]
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான சிகிச்சையை முடித்து விட்டதாக அறிவிப்பு
பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை [மேலும்…]



