சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். [மேலும்…]
வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆழ்ந்த [மேலும்…]
மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள [மேலும்…]
சீன விவசாயிகளின் அறுவடை விழாவை முன்னிட்டு ஷிச்சின்பிங் வாழ்த்து
7வது “சீன விவசாயிகளின் அறுவடை விழாவை” முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் நாடு முழுவதிலும் [மேலும்…]
சின்ச்சியாங்கின் ஊழியர் வளர்ப்பு குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சிக் கல்லூரியின் சின்ச்சியாங் சிறுபான்மை தேசிய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, [மேலும்…]
சீனாவின் மீது பழி தூற்றுவது பற்றிய அமெரிக்காவின் நடவடிக்கை
“சீனாவின் தீய பாதிப்பை”எதிர்க்கும் விதம் என்ற பெயரில், அமெரிக்கா 2023 முதல் 2027ஆம் நிதி ஆண்டு வரை மொத்தமாக 160 கோடி அமெரிக்க டாலர் [மேலும்…]
மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார். அங்கு அவர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடக்கும் [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழுவின் 5வது கூட்டம் செப்டம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]
42 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் [மேலும்…]



