சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!
மலேசியாவின் பாலிக் புலாவ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சார்டோன் சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகச் சாலை முழுவதுமாக மூடப்பட்டது. தொடர் கனமழை [மேலும்…]
நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!
டெல்லி – சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்’ எனச் சீனாவின் ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ [மேலும்…]
கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!
கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை [மேலும்…]
மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 13வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் [மேலும்…]
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சீனத் தலைமை அமைச்சர் பயணத் திட்டம்
சிங்கப்பூர் குடியரசின் தலைமை அமைச்சர் ஹுவாங் டுன் சையின் அழைப்பை ஏற்று, சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 25 மற்றும் 26ம் [மேலும்…]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆகஸ்ட் 27ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
தென் கொரியாவில் ஷிச்சின்பிங் அரசு முறைப் பயணம்
தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்கின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் முதல் நாள் [மேலும்…]
2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! இன்று இந்த மாவட்டங்களில் மழை அலர்ட்!
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்…]
இன்று மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!!
குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் [மேலும்…]
கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!
கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கோவில் நிதியில் [மேலும்…]



