சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சீன பொருளாதாரம்
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு குறித்து 24ஆம் நாள் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் [மேலும்…]
பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது..!!
பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது செய்யப்பட்டுள்ளார். Stree 2 மற்றும் Bhediya உள்ளிட்ட ஹிட் பாடலை கொடுத்தவர் சச்சின் சங்வி. இவரை கடந்த [மேலும்…]
டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி: ISIS பயங்கரவாதிகள் 2 பேர் கைது
தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் [மேலும்…]
டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிக்கிறது. இது பலன் தருமா? எப்படி சாத்தியம் என்பது [மேலும்…]
உலக ஆட்சி முறை முன்மொழிவு குறித்து லன்டிங் கருத்தரங்கு
உலகளாவிய ஆட்சி முறையை மேம்படுத்தி மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்புவது என்ற லன்டிங் கருத்தரங்கு அக்டோபர் 27ம் நாள் சீன [மேலும்…]
தைவான் மீட்கப்பட்ட நினைவு நாள் பற்றிய தீர்மானம்
14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 18ஆவது கூட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது முழு அமர்வு 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. தைவான் மீட்கப்பட்ட [மேலும்…]
பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!
பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கமாகும். இந்திய நேரப்படி (IST) காலை [மேலும்…]
பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் [மேலும்…]
மதுரை- துபாய்… ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமானசேவை ரத்து
மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் துபாய் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு தினசரி [மேலும்…]



