14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, சீனாவில் முன்னணி வர்த்தக நாடாகக் கட்டியமைக்கும் பணி சீராக முன்னேறி வருகின்றது. 2024ஆம் ஆண்டு சீனாவின் சரக்கு வர்த்தக அளவு [மேலும்…]
ஆடி கிருத்திகை: வெறிச்சோடிய் கேசிமேடு சந்தை..!!
ஆடி முதல் வாரம் கிருத்திகை விரதம் , காசிமேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிரது. மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்கள் என்றாலே வழக்கமாக [மேலும்…]
2028 ஒலிம்பிக்கில் ஆறு அணிகளுக்கு மட்டுமே இடம்; இந்தியா இடம் பெறுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக்கில் மீண்டும் வர உள்ளது. இது விளையாட்டின் உலகளாவிய பரவலுக்கான ஒரு வரலாற்று [மேலும்…]
பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை… பணிகளை தொடங்கிய சீனா… அதிர்ச்சியில் இந்தியா…!!!!
சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் (Hydropower) அணையை கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக துவக்கியது. [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. [மேலும்…]
ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!
ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் [மேலும்…]
தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை….
இன்று (ஜூலை 20) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை [மேலும்…]
போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்….! ஜூலை 27-ஆம் தேதி எழுத்து தேர்வு….
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் [மேலும்…]
அனைத்து பள்ளிகளிலும் இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா மன்றப் போட்டிகள்
தமிழகத்தின் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஒவ்வொரு கல்வியாண்டிலும் [மேலும்…]
வரும் 23-ம் தேதி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி..!
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து வரும் 23ம் தேதி பிரிட்டன் செல்லும் பிரதமர் [மேலும்…]
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நதிநீர் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று [மேலும்…]