சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
சீன-ஃபிஜி அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து
சீன-ஃபிஜி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஃபிஜி அரசுத் தலைவர் ரது நைகாமா [மேலும்…]
+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி [மேலும்…]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹார் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட [மேலும்…]
தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலை விடுதியின் குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை [மேலும்…]
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல [மேலும்…]
டெஸ்லாவுக்கு முன்பே பறக்கும் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கிய சீன நிறுவனம்
சீன மின்சார வாகன தயாரிப்பாளரான Xpeng Aeroht, Xpeng இன் துணை நிறுவனமாகும். அதன் மாடுலர் பறக்கும் காரான Land Aircraft Carrier-இன் சோதனை [மேலும்…]
சத்தீஸ்கரில் ரயில் விபத்து: இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சத்தீஸ்கர் [மேலும்…]
இன்று முதல் ஒரு வருடத்திற்கு இந்தியாவில் ChatGPT Go இலவசம்
டெவலப்பர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பாக, OpenAI நிறுவனத்தின் கட்டணச் சேவைப் பதிப்பான ChatGPT Go இந்தியாவில் இன்று முதல் ஒரு [மேலும்…]
நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் நூல்!
நூல் அறிமுகம்: ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு ‘வாழும் மாமலை’. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், [மேலும்…]
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய [மேலும்…]



