அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் துவக்கம்
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் அக்டோபர் 21ஆம் நாள் காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு, [மேலும்…]
சீனாவின் அடுத்த தலைமுறை அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தில் புதிய சாதனை
சி.ஆர்.450 எனப்படும் சீனாவின் அடுத்த தலைமுறைக்கான அதிவேக ரயில் சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. செயல்பாட்டுச் சோதனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் [மேலும்…]
மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, [மேலும்…]
கோவையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு [மேலும்…]
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!
1. பதவி: Junior Personal Assistant சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை காலியிடங்கள்: 16 கல்வி தகுதி: Graduate in any [மேலும்…]
11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , [மேலும்…]
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(22/10/25) புதன்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை [மேலும்…]
டாடா அறக்கட்டளையில் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக [மேலும்…]
ஆசிய கோப்பையைத் திரும்ப ஒப்படைக்க பிசிசிஐ கோரிக்கை
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) நடந்து வரும் சர்ச்சையைத் தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிய கோப்பை 2025 கோப்பையை இந்தியாவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ஏசிசி [மேலும்…]
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஆப்கானிஸ்தான்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி [மேலும்…]



