அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
பொதுத்தேர்வு இனி கிடையாது..! +1 பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு [மேலும்…]
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் [மேலும்…]
உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்ற சீனா
பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாடுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 13ஆம் நாள் கூறுகையில், 5 கண்டங்களின் [மேலும்…]
டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சாய் ஹோப்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் சாய் ஹோப், புதுடெல்லியில் இந்தியாவுக்கு எதிரான நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளில் சதம் [மேலும்…]
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் Rs.15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது
தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் 14,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்…]
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் [மேலும்…]
சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் பங்கெடுப்பு பற்றிய கருத்து கணிப்பு
உலகளாவிய மகளிர் உச்சி மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றுவருகின்றது. இதை முன்னிட்டு, சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என். உலகில் 38நாடுகளைச் சேர்ந்த 7292 பேரிடம் கருத்து [மேலும்…]
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இரு தரப்புறவின் மேம்பாட்டுக்குப் பங்காற்ற விரும்புகிறது:சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்லின்ஜியான் அக்டோபர் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அண்மையில், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்தது. இதனால் [மேலும்…]
‘சிக்கந்தர்’ படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் AR முருகதாஸின் கருத்துக்கு சல்மான்கான் பதிலடி
‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை குற்றம் சாட்டியதற்கு நடிகர் சல்மான்கான் இப்போது பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் 19 [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் ‘த்ரிஷ்டி’ அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
பெங்களூருவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான GalaxEye, இந்தியாவின் மிகப்பெரிய தனியார்மயமாக்கப்பட்ட வணிக செயற்கைக்கோளான “த்ரிஷ்டி”யை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. [மேலும்…]



