சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை [மேலும்…]
விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் [மேலும்…]
வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது என்ன நன்மை தரும் தெரியுமா ?
பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லி விதைகளை கொதிக்க வைத்து ,அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம் . 1.சிலர் [மேலும்…]
சீனாவின் குய்சோ மாநிலத்தில் உலகின் மிக உயரான பாலம்
சீனாவின்குய்சோ மாநிலத்தின் சியேஃபுங் வட்டம் மற்றும் குவேன்லிங் வட்டத்தைக் கடந்து இணைந்திருக்கும் ஹூவாஜியாங்சியாகு எனும் பாலம் செப்டம்பர் 28ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக சேவையளிக்கத் துவங்கியது. [மேலும்…]
உலகின் பிற நாடுகளை விட 50 வருஷம் முன்னேறிய சீனா…!
இன்றைய காலத்தில் தொழில்நுட்பமின்றி வாழ்வை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. சிறிய சிறிய வேலைகளிலிருந்து பெரிய பணிகள வரை எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் பெரிய அளவில் [மேலும்…]
“என் இதயம் நொறுங்கியுள்ளது” – கரூர் துயரத்தில் தளர்ந்த விஜய் இரங்கல்..!!!
கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது மனவலிமை தளர்ந்த நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; [மேலும்…]
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய [மேலும்…]
கரூர் விஜய் பரப்புரையில் மயங்கி விழுந்த 10 பேர் பலி
கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். கரூர் விஜய் பிரசாரத்தில் [மேலும்…]
புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் [மேலும்…]
நாமக்கல் பரப்புரையில் பாஜக – அதிமுக கூட்டணியைச் சீண்டிய தவெக தலைவர் விஜய்.!
நாமக்கல் : இன்று செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில், நாமக்கல்லில் தவெக தலைவர் [மேலும்…]



