சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
அன்புள்ள அம்மாவிற்கு
அன்புள்ள அம்மாவுக்கு . கவிஞர் இரா.ரவி உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ? கருவில் சுமந்த காலம் முதல் நம்மை [மேலும்…]
41 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார். இந்த நிலையில், 41 வருடங்களுக்கு முன்னர் [மேலும்…]
தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்புக்கு சீனா மறுப்பு
தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்பிற்குச் சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, குவாயாங் கடல் ஆய்வு மையம், தென் சீனக் கடல் [மேலும்…]
சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய வெள்ளை அறிக்கை
சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் ஜூலை 11ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் “சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. [மேலும்…]
10ஆவது நிஷான் மன்றம் தொடக்கம்
10ஆவது உலக நாகரிகம் பற்றிய நிஷான் மன்றம் ஜூலை 10ஆம் நாள், சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் ட்சூஃபூ நகரில் தொடங்கியது. பாரம்பரியப் பண்பாடு மற்றும் நவீன நாகரீகம் என்பது [மேலும்…]
ஷிச்சின்பிங் கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
ஜுலை 10ஆம் நாள் மாலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கினியா-பிசாவ் குடியரசின் அரசுத் தலைவர் உமாரோ சிசோகோ [மேலும்…]
தென் சீனக் கடல் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பிலிப்பைன்ஸ்
அண்மையில், தென் சீனக் கடல் பற்றிய இரண்டு முக்கிய அறிக்கைகளைச் சீனா வெளியிட்டது. முதலாவது, ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த ஆய்வு [மேலும்…]
ஹசினாவுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 10ஆம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காள தேச தலைமையமைச்சர் ஹசினா அம்மையாரைச் [மேலும்…]
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 10 மற்றும் ஜூலை 11 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் [மேலும்…]
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், [மேலும்…]



