சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
5 கோடி கொள்கலன்களைக் கையாண்டுள்ள ஷாங்காய் துறைமுகம்
சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் 2024ஆம் ஆண்டு கையாளப்பட்ட சரக்கு கொள்கலன்களின் எண்ணிக்கை, டிசம்பர் 22ஆம் நாள், 5 கோடியைத் தாண்டியுள்ளது. உலகளவில் 5 கோடி [மேலும்…]
தைவான் பிரதேசத்திற்கு அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் ஆயுத விற்பனைக்கு சீனாவின் கடும் எதிர்ப்பு
சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு 57 கோடி டாலருக்கு அதிகமான ஆயுத உதவி அளிக்கும் என்று அமெரிக்க வெள்ளைமாளிகை டிசம்பர் 21ஆம் நாள் அறிவித்தது. ஒரே [மேலும்…]
செர்பிய தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள செர்பிய தலைமை அமைச்சர் மிலோஸ் வுசெவிக், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், மற்ற நாடுகள் மற்றும் தேசங்களுடன் [மேலும்…]
தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த வசனம் அவருக்கும் [மேலும்…]
வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு [மேலும்…]
பாரதியார் பிறந்த நாள் விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள்
வந்தவாசியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி கண்ட பாரதம் உரையரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் [மேலும்…]
ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ [மேலும்…]
மக்காவின் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை வாரியங்களின் புதிய தலைவர்களுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
20ஆம் தேதி காலை மக்காவில், மக்காவ் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய வாரியங்களின் புதிய தலைவர்களை சீன அரசு தலைவர் [மேலும்…]
மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய நிர்வாக அதிகாரியுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 20ஆம் நாள் காலை மக்கெளவில் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக பதவியேற்றுக் கொண்ட [மேலும்…]
ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை முன்னேற்றுவதற்கான 4 முன்மொழிவுகள்
மக்கெள தாய்நாட்டிற்குத் திரும்பிய 25வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு மற்றும் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் பதவி ஏற்பு விழா [மேலும்…]



