சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
சீனாவும் பெருவும் வெளியிட்ட கூட்டு அறிக்கை
பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை ஆழப்படுத்தும் கூட்டு அறிக்கையைச் சீன மக்கள் குடியரசும் பெரு குடியரசும் கூட்டாக வெளியிட்டன. ஐ.நா.சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் பின்பற்றி, [மேலும்…]
புதிதாக நிறுவப்பட்ட தெற்குலக சிந்தனை கிடங்கு ஒத்துழைப்பு கூட்டணி
2ஆவது தெற்குலகச் சிந்தனை கிடங்கு உரையாடல் துவங்குவதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில், சீன [மேலும்…]
சீன மற்றும் பெரு அரசுத் தலைவர்கள் பங்கெடுத்த சான்கே துறைமுகத் திறப்பு விழா
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெரு அரசுத் தலைவர் டினா பொலுவார்டே ஆகியோர் நவம்பர் 14ஆம் நாளிரவு லிமாவின் அரசுத் தலைவர் மாளிகையில் இருந்து [மேலும்…]
லிமா நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
பெரு நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, [மேலும்…]
பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பற்றிய கருத்துக்கணிப்பு
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இவ்வாண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவாகும். சீன [மேலும்…]
ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு
ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு இவ்வாரத்தில் பெரு [மேலும்…]
பெரு நாட்டின் ஊடகத்தில் ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
பெரு நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு,ஆசிய –பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு, [மேலும்…]
மிடறு மிடறாய் மெளனம்
நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி நூல் : மிடறு மிடறாய் மௌனம் நூல் ஆசிரியர் : கவிஞர் வதிலைபிரபா வெளியீடு: ஓவியா பதிப்பகம் ● [மேலும்…]
வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த [மேலும்…]



