அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. [மேலும்…]
சீன அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கான மேம்பாடு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 17ஆம் நாள் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், [மேலும்…]
சீனத் திரைப்படம் நேஜா 2 உலக அனிமேஷன் படங்களின் வசூல் தரவரிசையில் முதலிடம்
புதிய தரவுகளின்படி, 18ஆம் நாள் வரை, நேஜா 2 திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 1231கோடியே 90லட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. இன்சைட் அவுட் 2 திரைப்படத்தைத் [மேலும்…]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா – பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி உலா!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகா சிவராத்திரி திருவிழாவின் [மேலும்…]
கத்தாரின் எரிவாயு அரசியல் : இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்புவது ஏன்?
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று [மேலும்…]
இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது. மார்ச் 9 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க [மேலும்…]
மீண்டும் ரூ.64,000ஐ தாண்டிய ஒரு சவரன் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. [மேலும்…]
கேரளா : கால்பந்து போட்டியில் பட்டாசு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் காயம்!
கேரளாவின் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு [மேலும்…]
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளன : RTI தகவல்!
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி [மேலும்…]
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
17 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில், இடைக்கால [மேலும்…]
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவர் உ.வே.சா : அண்ணாமலை புகழாரம்!
அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது [மேலும்…]