சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!
நூல் அறிமுகம்: வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி! * தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. [மேலும்…]
அட்டாரி – வாகா எல்லையில் கின்னஸ் சாதனை படைத்த விஸ்பி கராடி!
இந்தியாவின் ‘ஸ்டீல் மேன்’ என்றழைக்கப்படும் விஸ்பி கராடி 261 கிலோ எடைகொண்ட ஹெர்குலீஸ் தூண்களை 67 விநாடிகள் தாங்கிப் பிடித்தது கின்னஸ் உலக சாதனையாக [மேலும்…]
சின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், சின்ஜியாங்கின் மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!
ஏமனில் இருந்து இஸ்ரேலின் எயிலாட் நகரம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா நகரமாக அறியப்படும் எயிலாட் நகரத்தில் நடத்தப்பட்ட [மேலும்…]
மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் காலமானார்!
மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் ஆர்.டி.நாராயணமூர்த்தி நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார். கடந்த 2001ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான [மேலும்…]
இன்றைய (செப்டம்பர் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சரிவைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முப்படை [மேலும்…]
வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். ரிக்டரில் சுமார் 6 புள்ளி 3 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் [மேலும்…]
இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை [மேலும்…]
காலநிலைமாற்றத்துக்கான ஐ.நா உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் உரை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 24ஆம் நாள் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் உச்சிமாநாட்டில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார். தன்னுடைய உரையில் உலகக் காலநிலை [மேலும்…]



