சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது
பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. [மேலும்…]
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டினருக்கான [மேலும்…]
நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக [மேலும்…]
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக [மேலும்…]
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்
சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு [மேலும்…]
பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி பயணிகள் [மேலும்…]
செழுமையடைந்த சீனாவின் சின்ஜியாங்
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். சின்ஜியாங்குக்கான நிர்வாகம் தொடர்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான [மேலும்…]
ஷேன் ச்சோ-13 ஆவணத் திரைப்படம் பிரிட்டனில் திரையிடப்பட்டது
சீன ஊடகக் குழுமம் தயாரித்த, சீனாவின் முதலாவது 8கே விண்வெளி ஆவணத் திரைப்படம் ஷேன் ச்சோ-13, டிசம்பர் 19ம் நாள் பிரிட்டனிலுள்ள சீனத் தூதரகத்தில் [மேலும்…]
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு ஒரு பிரம்மாண்ட விண்கலத்தில் வருவார்கள்: பாபா பங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்
பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல முன்கணிப்பாளர் பாபா வங்காவின் 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2026-ல் மூன்றாம் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற [மேலும்…]



