ஆகஸ்டு 31ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறுகின்ற 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் [மேலும்…]
கென்யாவுக்கு அதிக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து சாதனை
மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்க-ஈரான் போரினால் உலகளாவிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையைத் தொடர்ந்து, கென்யா நாட்டிற்கு பெட்ரோலிய பொருட்களை அதிகளவில் [மேலும்…]
இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்
இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். டோக்கியோவில் [மேலும்…]
புதிய தலைமை செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் [மேலும்…]
சீன-இந்திய எல்லைப் பிரச்சினை பற்றிய பேச்சுவாரத்தையில் 8 ஒத்தக் கருத்துகள்
சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 25ஆவது பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை [மேலும்…]
புதிய தலைமுறை தகவல்தொடர்பு மற்றும் கணித்தல் திறன் வலைப்பின்னல் கட்டுமானம் மீட்டெடுத்தல்
சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 26ஆம் நாள், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டு எனும் சிறப்பு செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
குட் நியூஸ்.. இனி 4 கிலோ வாட் புதிய மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை – தமிழ்நாடு மின்சார வாரியம்..!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு புதியதாக 4 கிலோ வாட் மின்சாரம் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஆக.28- ஆம் தேதி முதல் நேரடி கள [மேலும்…]
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின் மேல் [மேலும்…]
நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷாவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலைமை [மேலும்…]
செப் 1-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்
மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு சம்பா பட்டம் & குடிநீர் தேவைக்காக நீர்திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் [மேலும்…]
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி ஆற்றில் விழுந்ததே வெள்ளப்பெருக்குக்கு காரணம்- நேபாள அரசு
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி லெண்டே ஆற்றில் விழுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. நேபாள எல்லையை ஒட்டிய திபெத் [மேலும்…]




