18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]
2024ஆம் ஆண்டு சீனாவின் உயிரினச்சுற்றுச்சூழல் தரம் மேம்பாடு
2024ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் நிலைமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்குகளை நிறைவேற்றியுள்ள நிலைமை பற்றிய அறிக்கை, 27ஆம் நாள் பரிசீலனைக்கான சீனாவின் [மேலும்…]
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் தொடக்கம்
சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் 27ஆம் நாள் பெய்ஜியங்கில் நடைபெற்றது. சீன தேசிய மக்கள் பேரவை [மேலும்…]
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ எட்டியுள்ளது. மேலும், [மேலும்…]
பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் [மேலும்…]
புதிய தரவு உணர்த்திச் செயற்கைக்கோளைச் சீனா செலுத்துதல்
ஏப்ரல் 27ஆம் நாள் 23:54 மணிக்கு சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனா லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் தியென்லியன் 2-05 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக [மேலும்…]
டிய்சியேன் பாறையே சட்டவிரோதமாக ஊடுருவிய பிலிப்பைன்ஸுக்குச் சீனா எதிர்ப்பு
ஏப்ரல் 27ஆம் நாள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 6பேர் சீன காவற்துறையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் டிய்சியேன் பாறைகளை சட்டவிரோதமாக ஊடுருவினர். சீனக் கடலோர காவற்படையினர் பாறைகளை [மேலும்…]
முக்கூடலில் இளைஞர்களுக்கு சிலம்பம் தேர்வு
நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் அருகில் வைத்து இந்திய வீரக்கலை சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் [மேலும்…]
முதல் காலாண்டில் சீனத் தொழில் நிறுவனங்களின் லாபத் தொகை அதிகரிப்பு
சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய [மேலும்…]
இலங்கையில் உலக டைய்ஜி தினம்
இலங்கைக்கான சீனத் தூதரகம், இலங்கை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, இலங்கையின் தலைநகர் கொழும்பில், 26ஆம் நாள் உலக [மேலும்…]



