சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
சிந்திக்க சில வரிகள்.
சிந்திக்க சில வரிகள் ! கவிஞர் இரா .இரவி வெள்ளை வேட்டியைவாயில் வைத்து சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில் கருப்பாக கறை படியும் .அந்தக் [மேலும்…]
புகையிலைக் கேட்டை ஒழி.
புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி [மேலும்…]
புகையிலைப் பழக்கம் ஒழிப்போம்.
புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் ! கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் ! புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! [மேலும்…]
பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!
கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு [மேலும்…]
விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தவம் ஏன்?
இறுதி கட்ட மக்களவை தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் சுவாமி [மேலும்…]
2026இல் சீனாவில் 2-ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு
2026இல் சீனாவில் 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு நடைபெறும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் [மேலும்…]
பெய்ஜிங்கில் சீன-ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை [மேலும்…]
பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை [மேலும்…]
கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது;
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது [மேலும்…]
‘கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்…’: மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் “பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். [மேலும்…]



