அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
நடிப்பில் மிரட்டிய விக்ரம்! தங்கலான் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!!
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் [மேலும்…]
116 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய்; நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் [மேலும்…]
சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த ஜப்பானின் மீன்பிடிக்கப்பல்களுக்கு எச்சரிக்கை
ஆகஸ்ட் 14ஆம் நாள் ஜப்பானைச் சேர்ந்த மீன்பிடிக்கப்பல் ஒன்று சீனாவின் தியோயூ தீவு கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது. அதனையடுத்து சீனக் கடற்காவல்துறை சட்டத்தின் படி [மேலும்…]
ஜூலை மாதம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி
சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில், சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் [மேலும்…]
பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை: பிரதமர் மோடி
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது உரையில், [மேலும்…]
சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்தவுடன் தேசிய கொடியை என்ன செய்ய [மேலும்…]
11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். இதன் மூலம், [மேலும்…]
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார். முன்னதாக, 2023 பிப்ரவரியில் தேசிய மகளிர் [மேலும்…]
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் குடியரசு தலைவர் முர்மு தேசத்தில் ஜனநாயகத்தின் முன்னேற்றத்தை [மேலும்…]
சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி [மேலும்…]



