அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
சீனா-லாவோஸ் ரயில்பாதையில் ஒரு கோடி டன் அளவில் சரக்கு வர்த்தகம்
2021ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட சீனா-லாவோஸ் இருப்புப் பாதை மூலம் செப்டம்பர் 16ஆம் நாள் வரை ஒரு கோடியே 2ஆயிரம் [மேலும்…]
உலகம்: தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 16ஆம் நாள் 2589.02 அமெரிக்க டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதேவேளையில் வரும் டிசம்பர் [மேலும்…]
தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று
தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது. தந்தை பெரியார் என்ற பெயருடன் [மேலும்…]
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார். செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற [மேலும்…]
நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக [மேலும்…]
நச்சுச்சோறு
நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! பவகணேஷ் வெளியீடு, [மேலும்…]
தந்தை பெரியார்
தந்தை பெரியார் ! கவிஞர் இரா.இரவி ! அறிவு பூட்டின் திறவுகோல் பெரியார்! எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்று கேட்க வைத்தவர் பெரியார் [மேலும்…]
வங்கதேச வீரர்களை எதிர்கொள்ள டீம் இந்தியாவின் ஆச்சரியமான திட்டம் இதுதான்
உள்நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒரு புதிய மூலோபாய அணுகுமுறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அணியின் தலைமை [மேலும்…]
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய கவர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி. “A Sunflower Sojourn” என்று [மேலும்…]
கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் [மேலும்…]



