சீனா

11ஆவது பெய்ஜிங் சியாங்சன் மன்றத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

அமைதியைக் கூட்டாக உருவாக்கி எதிர்காலத்தைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது என்ற தலைப்பிலான 11ஆவது பெய்ஜிங் சியாங்சன் மன்றம் செப்டம்பர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. [மேலும்…]

சீனா

சீன-இந்திய உறவு தொடரவல்ல வளர்ச்சி பாதைக்குத் திரும்ப வேண்டும்: வாங்யீ  

  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகாரக் கமிட்டித் தலைவருமான வாங்யீ, 12ஆம் நாள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், [மேலும்…]

சற்றுமுன் விளையாட்டு

2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம்  

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க [மேலும்…]

இந்தியா

முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்  

வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது. பின்னர் குறைந்தாலும், சந்தை நேர முடிவில் 82,962.71 [மேலும்…]

சீனா

மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கு பாதுகாப்பு குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் கன்சு மாநிலத்தின் லன் சோ [மேலும்…]

இந்தியா

இந்திய வர்த்தகத்தை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் ! மோடி அரசாங்கம் கையாண்ட யுக்தி!

டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை [மேலும்…]

இந்தியா

மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]

இந்தியா

புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்  

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவினை [மேலும்…]

சற்றுமுன்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி  

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. 79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் [மேலும்…]