அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
11ஆவது பெய்ஜிங் சியாங்சன் மன்றத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
அமைதியைக் கூட்டாக உருவாக்கி எதிர்காலத்தைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது என்ற தலைப்பிலான 11ஆவது பெய்ஜிங் சியாங்சன் மன்றம் செப்டம்பர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. [மேலும்…]
சீன-இந்திய உறவு தொடரவல்ல வளர்ச்சி பாதைக்குத் திரும்ப வேண்டும்: வாங்யீ
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகாரக் கமிட்டித் தலைவருமான வாங்யீ, 12ஆம் நாள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், [மேலும்…]
கடவுளின் நிழல்கள்.
கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. திருமகள் நிலையம், புதிய எண். [மேலும்…]
2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம்
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க [மேலும்…]
முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது. பின்னர் குறைந்தாலும், சந்தை நேர முடிவில் 82,962.71 [மேலும்…]
மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கு பாதுகாப்பு குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் கன்சு மாநிலத்தின் லன் சோ [மேலும்…]
இந்திய வர்த்தகத்தை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் ! மோடி அரசாங்கம் கையாண்ட யுக்தி!
டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை [மேலும்…]
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]
புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவினை [மேலும்…]
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. 79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் [மேலும்…]



