சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
ஜப்பானில் பொதுத்தேர்தலை நடத்த உள்ளதாக புதிய பிரதமர் அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார். இஷிபா தனது கட்சியின் [மேலும்…]
தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை [மேலும்…]
வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது. இந்த அணியில் [மேலும்…]
உலக அறிவுசார் சொத்துரிமை மன்றம்
சீனாவின் ஹங் சோ நகரில் முதன்முறையாக உலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு இவ்வாண்டின் அக்டோபரில் நடைபெறவுள்ளது என்று செப்டம்பர் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் [மேலும்…]
வசூல் மழை; டாப் கியரில் ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன்
ஜூனியர் என்டிஆரின் தேவாரா பார்ட் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் படத்தின் வசூல் ரூ.100 [மேலும்…]
10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் உரையாற்றினார். இது மன் கி பாத் நிகழ்ச்சியின் [மேலும்…]
சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
தமிழக அரசின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, [மேலும்…]
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. [மேலும்…]
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் பெரும் ஊதியத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் இருந்து, [மேலும்…]
கனடாவில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் [மேலும்…]



