சீனா

கருத்துக் கணிப்பு: சீன நவீனமயமாக்கலுக்கு பாராட்டுகள்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சி.ஜி.டி.என்.தொலைகாட்சி நிலையமும், சீன ரென்மின் பல்கலைக்கழகமும், சீனா மீதான ஆதரவு பற்றிய 2ஆவது உலகளாவிய கருத்து கணிப்பு மேற்கொண்டன. [மேலும்…]

இந்தியா

கேரளாவில் 2-வது குரங்கு அம்மை தொற்று.. கண்காணிப்பு தீவிரம்.!

கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி  

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் தலைவர் பாதுகாப்பாக [மேலும்…]

இந்தியா

மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு  

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக [மேலும்…]

சினிமா

‘லப்பர் பந்து’ படம் பார்த்து ஹர்பஜன் சொன்ன விஷயம்?

சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைப் [மேலும்…]

சீனா

சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் விண்வெளி உடைக்கான பெயர் சேகரிப்பு

சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டம் தற்போது விரிவாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கட்டுமானப் [மேலும்…]

சீனா

வலுவான உற்பத்தித் துறையை உருவாக்குவதில் தொழில்துறை தொழிலாளர்களின் பங்களிப்புக்கு ஊக்கம்

வலுவான உற்பத்தித் துறையை உருவாக்குவதிலும் வடகிழக்கு சீனா முழுமையாக புத்துயிர் பெறுவதிலும் தொழிற்துறைத் தொழிலாளர்கள் தங்களது அறிவுத்திறமை மற்றும் வலிமையான பங்களிப்பை மேலும் ஆற்ற [மேலும்…]

உலகம்

இந்தியா அவுட் கொள்கையை நிராகரித்த முகமது முய்சு  

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு, இந்தியா அவுட் கொள்கை தொடர்பான கூற்றுக்களை நிராகரித்துள்ளார். [மேலும்…]

தமிழ்நாடு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இந்த 18 மாவட்டங்களில் இன்று கனமழை.!

சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், [மேலும்…]

தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விபத்து.. தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று காலை [மேலும்…]