சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு!
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார். இவர் நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்கிறார். [மேலும்…]
மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் [மேலும்…]
தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக் கல்வித் துறை அதிரடி..!!
தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் [மேலும்…]
குறைந்தது தங்கம் விலை!
சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை இன்று (நவம்பர் 24, 2025) சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.80 [மேலும்…]
காசி தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2-ல் துவங்குகிறது
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் [மேலும்…]
1300 வருடப் பழமையான கோவில் ரகசியம்…. யாரும் சொல்லாத உண்மை..!!!
தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேன்னி கரும்பேஸ்வரர் கோவில் ஒரு விசேஷமான ஆலயமாகும். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாள்களில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் [மேலும்…]
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!
தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் [மேலும்…]
தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் [மேலும்…]



