14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்
வந்தவாசி, செப் 28: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த [மேலும்…]
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். [மேலும்…]
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், அடுத்த ஏழு [மேலும்…]
2024 உலக வடிவமைப்பு மாநாடு தொடக்கம்
2024 உலக வடிவமைப்பு மாநாட்டின் தொடக்கவிழா செப்டம்பர் 27ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஷாங்காய் மாநகராட்சியும் யுனெஸ்கோவும் இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டை [மேலும்…]
மெக்சிகோ அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு நிகழ்வில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
மெக்சிகோ அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு நிகழ்வில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு மெக்சிகோ அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் [மேலும்…]
கல்யாண வீட்டு சாம்பார் ..செய்முறை ரகசியங்கள் இதோ..!
சென்னை –கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள்; எண்ணெய் = [மேலும்…]
மாரி செல்வராஜின் ‘வாழை’ OTTயில் காண தயாரா?
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல [மேலும்…]
சீனத் தேசிய இன பொது சமூகக் கட்டுமானத்தை முன்னெடுக்க வேண்டும்: ஷிச்சின்பிங்
சீனத் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான பாராட்டுக் கூட்டம் செப்டம்பர் 27ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் [மேலும்…]
ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?
ஃபியூமியோ கிஷிடாவுக்குப் பிறகு ஜப்பானின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஷிகெரு இஷிபா வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் இஷிபாவுக்கும் ,கடும்போக்கு தேசியவாதியான சனே தகாய்ச்சிக்கும் [மேலும்…]
ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய முடிவு
ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் [மேலும்…]



