ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
கோமாளிகளின் வீரியமிக்க கலகக்குரல்!
நூல் அறிமுகம்: நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் [மேலும்…]
பூமிக்கு திரும்பிய சீனாவின் ஷென்சோ-20 விண்கல வீரர்கள்
சீனாவின் ஷென்சோ-20 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், நவம்பர் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஷென்சோ-21 விண்கலத்தில் பயணித்து பூமிக்குத் திரும்பினர். விண்வெளி வீரர்களை கொண்டு வந்த [மேலும்…]
66.91% வாக்குப்பதிவு: “வாக்குத் திருட்டு என்னும் நமத்துப் போன உருட்டைக் கொண்டு வராதீர்கள்!” – தமிழக பாஜக..!
தமிழக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், EVM/SIR என ஸ்க்ரிப்ட்டுகளைத் தயார் செய்யும் இண்டி கூட்டணிக்கு தமிழக பாஜக-வின் நினைவூட்டல்! பிஹார் மக்களின் பேராதரவு [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பிரசாந்த் கிஷோருக்கு பெரும் ஏமாற்றம்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று [மேலும்…]
2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக [மேலும்…]
குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?
இன்று (நவம்பர் – 14) சர்வதேச குழந்தைகள் தினம்! சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று. அதனால் நவம்பர் [மேலும்…]
அடுத்த டார்கெட் தமிழ்நாடு, மேற்குவங்கம், உ.பி.! – தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக அகிலேஷ் யாதவ் ஆவேசம்..!!!
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டித் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனத்தை [மேலும்…]
சீன அரசுத் தலைவர்-தாய்லாந்து மன்னர் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவுக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலொங்கர்னை நவம்பர் 14ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மாநகரில் சந்தித்துரையாடினார். [மேலும்…]
பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை..!
பீகார் சட்டசபை தேர்தல் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை [மேலும்…]
மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டம் நவாலி பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]



