சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!
சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் [மேலும்…]
டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!
டெல்லியில் தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததையடுத்து, அம்மாநில அரசு மானிய உதவிகளை நிறுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, [மேலும்…]
நிலவில் நீர், பனிக்கட்டி… துல்லியமாக காட்டும் சந்திரயான்-2 ஆர்பிட்டர்..!
சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது. நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி [மேலும்…]
வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!
நூல் அறிமுகம்: எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். [மேலும்…]
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லீயுவானும் ஸ்பெயின் ராணி லெடிசியாவும்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லீயுவான் அம்மையார், ஸ்பெயின் மன்னர் பெலிப்பே VI உடன் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ராணி லெடிசியா [மேலும்…]
உலகளவில் ரூ.70 கோடி வரை வசூல் செய்த பைசன்!
பைசன் படம் உலகளவில் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் [மேலும்…]
மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது. மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று [மேலும்…]
“மாம்பழ சின்னம் நமக்குதான்… இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாவீங்க”- அன்புமணி
சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில பொருளாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக [மேலும்…]
பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி
செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார். பூட்டானுக்கு இரண்டு நாள் [மேலும்…]



