சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
உலக ஆட்சி முறை முன்மொழிவு குறித்து லன்டிங் கருத்தரங்கு
உலகளாவிய ஆட்சி முறையை மேம்படுத்தி மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்புவது என்ற லன்டிங் கருத்தரங்கு அக்டோபர் 27ம் நாள் சீன [மேலும்…]
தைவான் மீட்கப்பட்ட நினைவு நாள் பற்றிய தீர்மானம்
14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 18ஆவது கூட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது முழு அமர்வு 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. தைவான் மீட்கப்பட்ட [மேலும்…]
பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!
பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கமாகும். இந்திய நேரப்படி (IST) காலை [மேலும்…]
பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் [மேலும்…]
மதுரை- துபாய்… ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமானசேவை ரத்து
மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் துபாய் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு தினசரி [மேலும்…]
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமை பண்புக்கு அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழுப் பாராட்டு தெரிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு [மேலும்…]
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய [மேலும்…]
போலிவிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
போலிவிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் ஷி ச்சின்பிங் [மேலும்…]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்: வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) [மேலும்…]



