சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
ஆந்திரா பேருந்தில் தீ விபத்து – நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
ஆந்திரா : ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா [மேலும்…]
டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு
தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. புதிய டி.ஜி.பி.,யை [மேலும்…]
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் [மேலும்…]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு [மேலும்…]
ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி! இதுதான் திராவிட மாடலா?- சீமான்
தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் [மேலும்…]
ககன்யான் திட்டத்திற்கான 90% வளர்ச்சிப் பணிகள் நிறைவு: இஸ்ரோ தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் ககன்யான் திட்டத்தில் விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது, கிட்டத்தட்ட 90% மேம்பாட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. [மேலும்…]
அனைத்து மக்களின் கூட்டு செழுமை
உலகில் மிக செழுமையான 1 விழுக்காட்டினர்கள், உலகத்தின் 60 விழுக்காடான செல்வங்களைக் கொண்டுள்ளனர். மேலும் மோசமான ஏழை பணக்கார இடைவெளிக்கு சீனா பதிலளித்தது. சீனாவின் [மேலும்…]
இலங்கை தலைமை அமைச்சர் சி எம் ஜிக்குப் பேட்டி
இலங்கை தலைமை அமைச்சர் அமரசுரியா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். சீனாவின் வளர்ச்சி சாதனைகளைப் பாராட்டிய அவர், சீனாவிலிருந்து [மேலும்…]
AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!
நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு பற்றிய கூட்டறிக்கை
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு அக்டோபர் 20 முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]



