சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
10-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார்!
பீகார் : முதலமைச்சராக 10-வது முறையாக நவம்பர் 20 அன்று பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் தனது நீண்ட [மேலும்…]
செங்கோட்டை தாக்குதல் புல்வாமா பாணியில் நடத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது [மேலும்…]
சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் [மேலும்…]
உலகின் காலநிலை மாற்றச் சமாளிப்பில் சீனாவின் பங்கு
உலகின் காலநிலை மாற்றச் சமாளிப்பில் சீனாவின் பங்கு இவ்வாண்டு, காலநிலை மாற்றச் சமாளிப்புக்கான பாரிஸ் உடன்படிக்கை எட்டப்பட்ட 10வது ஆண்டு நிறைவும் மற்றும் [மேலும்…]
டைம்ஸ் தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா
டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings – ISR) 88 இந்திய [மேலும்…]
டெல்லியில் தொடர்ந்து 7 ஆவது நாளாக ‘மிக மோசமான’ காற்றுத் தரம்
டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக ‘மிக மோசமான’ (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், [மேலும்…]
பல புதிய சாதனைகளைப் படைத்த 15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி
15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 புதிய உலகப் சாதனைகள், 5 உலக இளைஞர்கள் [மேலும்…]
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் [மேலும்…]
பிரிட்டனின் புதிய குடியுரிமை கொள்கை: யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
பிரிட்டன் அரசு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடியேற்ற கொள்கைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த “சம்பாதிக்கப்பட்ட [மேலும்…]
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை 111ஆக அதிகரிப்பு
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியில் சேரும் பொருட்டு கொலம்பியா அளிதத விண்ணப்பத்தினை இவ்வங்கியின் செயற்குழு அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து ஆசிய அடிப்படை வசதி [மேலும்…]



