சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
பீகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகக் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் [மேலும்…]
ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ள சந்தானம்!
ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூலி படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார்
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார் தென் கொரிய அரசுத் தலைவர் லி ஜே மியூங்க் அழைப்பின் [மேலும்…]
பொருளாதாரத் துறை குறித்து சீன-அமெரிக்க ஒத்த கருத்துக்கள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அக்டோபர் 30ம் நாள் தென்கொரியாவின் ஃபுசன் நகரில் சந்திப்பு நடத்தினர். [மேலும்…]
கோலாலம்பூரில் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முடிவுகள்: சீனா
கோலாலம்பூரில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் அடைந்த முடிவுகளை சீன வணிக அமைச்சகம் அக்டோபர் 30ஆம் நாள் வெளியிட்டது. முதலாவதாக, சீனப் [மேலும்…]
32-வது ஏபெக் உச்சி மாநாட்டுக்கான கருத்து கணிப்பு
32வது ஏபெக் உச்சி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். 15 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள பதிலளித்தவர்களுக்கு ஒரு [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார்
தென் கொரிய அரசுத் தலைவர் லி ஜே மியூங்க் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அக்டோபர் 30ம் நாள் தென்கொரியாவின் ஃபுசன் நகரில் சந்திப்பு நடத்தினர். [மேலும்…]
இந்தியாவின் சைபர் பாதுகாப்புத் துறை இப்போது $20 பில்லியன் மதிப்புடையது
400க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் 650,000க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்ட பணியாளர்களுடன், சைபர் பாதுகாப்பில் இந்தியா வேகமாக உலகளாவிய தலைவராக மாறி வருகிறது. [மேலும்…]
குட் நியூஸ்..! வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
2025-26 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.அதன்படி வருமான [மேலும்…]



