ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் தூதரகத்தின் ஆலோசகர் டேங்ஃபி 24ஆம் நாள், ஐ.நா பொது பேரவையின் அவசர வாக்கெடுப்புக்குப் பின் உரை நிகழ்த்தினார். உக்ரேனின் நீண்டகால [மேலும்…]
தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் [மேலும்…]
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் [மேலும்…]
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. [மேலும்…]
டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா, துருக்கி தொடர்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு பின்னணி அம்பலம்
டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் [மேலும்…]
ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் என உறுதி செய்த தயாரிப்பு குழு?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஜன நாயகன்’-இன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது என பரவலாக தெரிவிக்கப்பட்டு [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்குத் [மேலும்…]
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் கொல்கத்தா மற்றும் [மேலும்…]
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார். [மேலும்…]
10-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார்!
பீகார் : முதலமைச்சராக 10-வது முறையாக நவம்பர் 20 அன்று பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் தனது நீண்ட [மேலும்…]
செங்கோட்டை தாக்குதல் புல்வாமா பாணியில் நடத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது [மேலும்…]



