அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் [மேலும்…]
குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தது பேசுபொருளாகியது. ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் [மேலும்…]
ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!
மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி [மேலும்…]
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! – கவிஞர் இரா. இரவி ***** தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் தமிழ்க்கனல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர்கள் [மேலும்…]
ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா [மேலும்…]
மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை(மே [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
90ஆயிரத்தை தாண்டியது சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் சேவைகள்
மே 25ஆம் நாள் காலையில், எக்ஸ்8157 எனும் சரக்கு தொடர்வண்டி சீனாவின் சி ஆன் சர்வதேச துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சீன-ஐரோப்பிய [மேலும்…]
காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு சீனாவின் பங்கேற்பு முக்கியம்
பொருளாதார ரீதியான சீனாவின் செல்வாக்கு அதிகமானது. அதன் நீண்டகால பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மீது இன்னும் நம்பிக்கை நிறைந்திருக்கிறது என்று சிங்கப்பூரின் துணை தலைமை [மேலும்…]
ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, ஜார்க்கண்டில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வளர்ச்சிக்காக வாக்களித்ததாகவும், [மேலும்…]



