அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!
கனடா மீதான வரி விகிதத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீதம் உயர்த்தியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ரீகன், வரி விதிப்பு பற்றி [மேலும்…]
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
தினம் அரை கீரை சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]
50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]
திங்கள்கிழமை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட வாரியாக அறிவிப்பு..!!
மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் [மேலும்…]
அதானி முதலீடுகள் குறித்து வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுகளுக்கு எல்ஐசி மறுப்பு
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை கோலாலம்பூரில் தொடக்கம்
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 25ஆம் நாள் முற்பகல் தொடங்கியது.
தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு
தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் [மேலும்…]
“மோந்தா” புயல் தாக்கம் தீவிரம்! இன்று முதல் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
மோந்தா புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வலுக்கொண்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்திய [மேலும்…]
நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று [மேலும்…]



