அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சிற்றருவி, மெயின் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு [மேலும்…]
பொருளாதாரப் பணிகள் குறித்து சீனத் தலைமை அமைச்சர் கருத்து
பொருளாதார நிலைமை குறித்து நிபுணர்கள் மற்றும்தொழில் முனைவோரின் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இதற்குத் [மேலும்…]
ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்தில் 20 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே நேற்று ஏற்பட்ட கோரமான விபத்தில் தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. [மேலும்…]
கோவா வேளாண்துறை அமைச்சர் ரவி நாயக் காலமானார்
கோவா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ரவி நாயக் (வயது 79) இன்று (அக்டோபர் 15) காலை காலமானார். வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]
அதிகாலையிலேயே சென்னையில் மாறிய வானிலை; அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் [மேலும்…]
71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
பீகார்த் தேர்தலை ஒட்டி 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. பீகாரில் நிதிஷ்குமார்த் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய [மேலும்…]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் [மேலும்…]
ஷிச்சின்பிங்எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின் 5ஆவது பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின் 5ஆவது பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா 14ஆம் நாள் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் வெற்றிகரமாக [மேலும்…]
உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சி பற்றிய பெங் லீயுவானின் உரை
உலக மகளிர் உச்சிமாநாட்டுடன் இணைந்த “டிஜிட்டல்நுண்ணறிவுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சாதனைகள் ” பற்றிய கண்காட்சி அக்டோபர் 14ஆம் நாள் [மேலும்…]
ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் [மேலும்…]



