சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!
1. பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பளம்: மாதம் Rs.28,000/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: Masters Degree 2. பதவி: மேற்பார்வையாளர் சம்பளம்: மாதம் [மேலும்…]
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் [மேலும்…]
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி:..!
அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வித்தேவையினை பூர்த்திசெய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் [மேலும்…]
600 அடி உயர ராமர் சிலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) 600 அடி ராமர் சிலையை நிறுவவும், நகரத்தை ஒரு தேசிய ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் நிபுணர்களை [மேலும்…]
“கல்வியை பறிக்க முயற்சி”- வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டில் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் [மேலும்…]
”அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம்! தெருக்கூத்து நடத்துகிறார்கள்”- ராமதாஸ்
தெருக்கூத்து நடக்கிறது, கோமாளி(பஃபூன்) உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும், அனைவரும் வேடிக்கை பாருங்கள் என பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் [மேலும்…]
முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், [மேலும்…]
சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்
கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு [மேலும்…]
“நாளை முதல் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை..!!!”
தமிழ்நாட்டில் 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 25) நிறைவடைந்தன. [மேலும்…]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு [மேலும்…]



