இந்தியா

CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது  

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது. இவற்றில் [மேலும்…]

இந்தியா

திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்  

திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான். முன்னதாக ஒரு தரிசன டிக்கெட்டிற்கு [மேலும்…]

தமிழ்நாடு

இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்  

தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயில் [மேலும்…]

இந்தியா

விவசாயத்துறை திட்டங்களுக்கு ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  

2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான [மேலும்…]

தமிழ்நாடு

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பதற்றத்தில் பொதுமக்கள்  

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வளாகத்தின் அருகே உள்ள கடல் இன்று கிட்டத்தட்ட 500 அடிக்கு உள்வாங்கியதால் பொதுமக்கள் [மேலும்…]

வேலைவாய்ப்பு

50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி  

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]

சினிமா

கேரளான்னு ஒரு மாநிலம் இருக்குறதாவது தெரியுமா? ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை!

மலையாள சினிமாவில் பற்றி எரியும் தீயை போல பரபரப்பை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை  

மதுரை – தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. முக்கியமான தொழில்வளழித்தடமாக பார்க்கப்படும் இந்த சாலை, தூத்துக்குடியில் துறைமுகத்தை இணைக்கும் [மேலும்…]

தமிழ்நாடு

ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் வருகிறது புனல் மின் நிலையம்  

சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக, [மேலும்…]

சீனா

சீன-ஜிபூட்டி உறவை விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு கொண்டு செல்வதாக அறிவிப்பு

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவிற்கு வந்துள்ள ஜிபூட்டி(Djibouti) குடியரசுத் தலைவர் இஸ்மாயில் ஓமர் குய்ல்லேவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆம் [மேலும்…]