சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை [மேலும்…]
வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8-ம் வகுப்பு மாணவன்..!!
கர்நாடகா பெட்டகேரி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சாய்ராம். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பெட்டகேரி [மேலும்…]
நவ. 20-ல் புதுக்கட்சி தொடங்கும் மல்லை சத்யா…
மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ஆம் தேதி அன்று தனது புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
புதுச்சேரி கனமழை எதிரொலி : மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!
சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை [மேலும்…]
சவரனுக்கு ரூ.1,120 குறைந்த தங்கம் விலை!
சென்னை : தமிழ்நாட்டில் தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் காட்டி வருகிறது. இன்று (நவம்பர் 18, 2025) சென்னையில் ஆபரண தங்க விலை [மேலும்…]
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, வேலை மோசடி மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவு [மேலும்…]
கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [மேலும்…]
இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு வார்னிங்..!
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் கடும் [மேலும்…]
கனமழை எதிரொலி.. தொடர்வதால் 4 மாவட்டங்களில் விடுமுறை; மேலும் பல டெல்டா மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதால், அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் [மேலும்…]



